வெள்ளி, 12 ஜூலை, 2013

மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீரில் மூழ்கிய
 
ஊர்களின் சோக வரலாறு
மேட்டூர் அணை, தமிழகத்தின் உயிர் நாடியாக இருக்கிறது. இந்த அணையை நம்பித்தான் தமிழகத்தில் நெற்களஞ்சியமே இருக்கிறது. வரலாறு காணாத வறட்சியின் காரணமாக இப்போது, தண்ணீர் வறண்டுபோய் அணைக்குள் மூழ்கிய பல ஊர்களும், அவற்றில் மிஞ்சியிருக்கும் கட்டிடங்களும் வெளியே