சித்திரை மாதம்
பிறக்கும்
முன்பே. கோடை
வெயில் தாக்க
ஆரம்பித்துவிட்டது.
கோடைக்காலத்து
சூரியன்
கொடுமையால்
நிலம்
சூடடைவது
போல் நம்
உடலும்
வெப்பத்திற்கு
ஏற்ப மாறுதல்
அடையும். இந்த
மாறுதல்கள்
நிகழும்போது
ஒரு சில
நோய்கள்
நம்மை தாக்கக்கூடும்.
அதில்
முதன்மையாக